Tuesday 30 June, 2009

நல்வரவு ....

ஸ்ரீ கல்பட்டு நடராஜன், ஸ்ரீமதி சாந்தா தம்பதியருக்கு அவர்களுக்கு அவர்களுடைய
சதாபிஷேகத்தை ஒட்டி இந்த பதிவுகள் சமர்ப்பணம். முன்னேயே அவருடைய அனுமதி கேட்டு நவ்ரங் இன் படத்தை சித்திரம் பேசுதடியில் சமர்பித்த போது "ஏன் என் மற்ற படங்களையும் போடலாமே!" என்று கேட்டார். அப்போது அவருக்கு என்று தனி பதிவு ஒன்று இருக்க வேண்டும் என்றூ தோன்றியதால் செய்ய வில்லை. இப்போது பதிவு ஒன்றை நானே துவக்கி அவரை கோ ஆதராக ஆக்கிவிட்டால் அவருக்கும் தொழில் நுட்பத்தால் பிரச்சினை இருக்காது என்று எண்ணம்....

No comments:

Post a Comment