tag:blogger.com,1999:blog-6422671559356248277.post1183685655562888875..comments2023-06-06T22:09:49.422+05:30Comments on கல்பட்டார் பக்கங்கள்: இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (6) குயில்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6422671559356248277.post-79802164776063260422010-10-27T07:52:18.391+05:302010-10-27T07:52:18.391+05:30அருமை.
இப்போ இருக்கும் ஊரில்( சண்டிகர்) வீட்டைச்...அருமை.<br /><br />இப்போ இருக்கும் ஊரில்( சண்டிகர்) வீட்டைச்சுத்தி ஏராளமான மரங்கள். குயில் காலை மாலைன்னு வேறு பாடு இல்லாமப் பகல் முழுசும் கூவிக்கிட்டே இருக்கு!<br /><br />ஏராளமான கிளிகள் வேற கூட்டம்கூட்டமாய்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6422671559356248277.post-17461834452517046402009-10-20T16:53:31.935+05:302009-10-20T16:53:31.935+05:30குயிலுக்குள் எத்தனை ரகசியங்கள்.
ஆனாலும் ரொம்ப சு...குயிலுக்குள் எத்தனை ரகசியங்கள்.<br />ஆனாலும் ரொம்ப சுயநலம். இப்படிக்கூட இயற்கை செயல்படுகிறதுன்னு தெரிய அதிசயமாக இருக்கு. பழைய வீட்டில் இருந்த மரங்களில் அத்தனை குயில்கள் கத்தும்போது<br />கூவும்போது, தலைவேதனையாக இருக்கும்.<br />இப்போது இந்த வீட்டில் ஒரே ஒரு குயில் அதற்குப் பதில் கொடுக்க இன்னோரு குயில் எங்கேயோ இருந்து பதில்குரல் கொடுக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6422671559356248277.post-82928586836823774192009-10-07T15:37:05.637+05:302009-10-07T15:37:05.637+05:30அருமையான பதிவு. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே க...அருமையான பதிவு. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் இங்கே குயில்குஞ்சைக் காக்கை துரத்திட்டு இருக்கும்போது படிக்கிறச்சே பூரணமாய் உணரமுடியுது. போட்டு மூன்று நாளாகி இருக்கு, ஆனால் எனக்கு ஏன் அப்டேட் ஆகலை??? தெரியலை. அதான் உடனே பார்க்கலை! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com